
கேள்வி / பதில் : கடவுள் என்னை விட்டு போய்விடுவாரா? யாரும் அனாதையில்லை! மறையாய் இறைவன் இருக்கின்றான்!
கடவுள் எங்கும் நிறைந்து இருக்கின்றார். கடவுள் உனக்குள் இருக்கின்றார். கடவுள் யாரையும் விட்டுப் போக மாட்டார். எல்லோரும் கடவுளோடு தான் உயிர் வாழ்கின்றார்கள். யாரும் இங்கு அனாதய் இல்லை.
எல்லோரும் இறைவனோடு இருக்கின்றார்கள். வாழும் போது இறைவனோடு இருப்பவர்களே வாழுகின்றார்கள். நன்றி! நன்றி! நன்றி!
https://youtu.be/uydWL6OivrQ