மனநோய் என்பது தீர்க்கக் கூடிய ஒரு வியாதி தான். இது உள்ளத்தில் உற்பத்தியாகுவதற்கு முன்பு உடலில் பாதிப்பினை ஏற்படுத்தும். அந்த பாதிப்பே உடல் மனம் இரண்டையும் பாதிப்பினை ஏற்படுத்தும். அனைத்து விதமான சக்திகளையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான விசயம் உங்கள் மூளையிலேயே உள்ளது.

அந்த மூளைக்குத் தேவையான அனைத்து விசயங்களையும் அற்புதமாக சரிசெய்ய இறைவழிபாடு உதவி செய்யும். தீயசக்தி என்பது அனைத்து விதமான மனிதர்களின் தீமையான காலங்களிலேயே செயல்படத் தொடங்கும். மனநோய், தீயசக்தி | லட்சியம் தான் வாழ்க்கைக்கு எதிர்பாகின்றதா? இல்லை!