ஜோதிட ரீதியாக பல திருமணங்கள் செய்யும் ஜாதக அமைப்பு யாருக்கு? 

ஜாதகப்படி, திருமண வயது வந்தவருக்கு சரியாக எந்த காலகட்டங்களில் திருமணம் நடக்கும்?

பொதுவாக திருமண வயதை ஒத்த ஆண் ,பெண் இருவரின் பெற்றோர்களும், ஜோதிடர்களிடம் என் பெண்ணிற்கு அல்லது மகனிற்கு திருமண யோகம் வந்து விட்டதா எனப் பொதுவாக கேட்கின்றனர்.

குரு பலம் வந்து விட்டது என டிவியில் கூறினார்கள்,பேப்பபரில் படித்தேன். திருமணம் செய்யலாமா எனக் கேட்கின்றனர்.

பொதுவாக கோட்சார குரு 2 ,5 ,7, 9 ,11 இடங்களில் வரும்போது திருமணம் நடக்கும் என பொதுவாக கூறப்படுகிறது .இது ஓரளவு உண்மைதான் என்றாலும் முற்றிலும் உண்மை அல்ல.

30 வயதைத் தாண்டிய முதிர் கன்னிகளுக்கு பலமுறை குரு மேற்சொன்ன இடங்களில் வந்து சென்றிருக்கும் .அந்த காலங்களில் திருமணம் நடந்தா விட்டது? இல்லையே ஏன்?

களத்திர தோஷம் பெற்ற ஜாதகருக்கு குரு பகவான் பலமுறை அந்த இடத்திற்கு வந்து சென்றாலும் திருமணம் ஆகாது.

திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதைப் பற்றியே இப்பதிவு.

ஒரு திருமணம் சார்ந்து என்னென்ன விஷயங்கள் நடைபெறும் என்பதை புரிந்து கொண்டால் ,திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதை எளிதாக சொல்லி விடலாம்.

திருமணத்தின் முதல் பகுதி இருமனம் இணையும் காதல். காதல் என்பது இருவரும் மனமொத்த ஈர்ப்பு நிலையை குறிக்கும் .

வெளிப்படையாக எடுத்துக் கொண்டால் நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து அந்த மணப் பெண்ணும் , மணப்பையனும் விடிய விடிய உட்கார்ந்து மெசேஜ் அனுப்புவது,பேசுவது என காதல் ஆரம்பமாகிவிடுகிறது.

இருவருக்கும் இடையில் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு (காதல்)உண்டாகிறது.

அதை தொடர்ந்து திருமணம் நடைபெறுகிறது என வைத்து கொள்வோம்.

காதலின் முடிவு திருமணம். திருமணத்தின் முடிவு தாம்பத்தியம்.தாம்பத்யத்தின் முடிவு குழந்தை பெறுதல். குழந்தை பெற்று குடும்பம் அமைவது.இந்த அமைப்பு அடுத்தடுத்து அவருடைய ஜாதகத்தில் நிகழக்கூடிய அமைப்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

குறைந்தபட்சம் இருவருக்கும் காதல் .காதல் சார்ந்த திருமணம் .திருமணம் சார்ந்த உடல் இன்பத்தை பெறுகின்ற இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒருசேர நடைபெற வேண்டுமென்றால் சுக்கிரன், ஜாதகத்தில் அந்த நேரத்தில் லக்னம் லக்னாதிபதியோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு பெற வேண்டும்.

குழந்தைப்பேறு என்பது இருவருடைய ஐந்தாம் அதிபதி சார்ந்தது என்பதால் அதையும் இங்கே போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்றால் சுக்கிரன் ஜாதகத்தில் லக்னம் ,லக்னாதிபதி யோடு தொடர்பு கொள்ளும் நேரத்தில் நிச்சயமாக திருமணம் நடைபெறும். அந்த காலகட்டங்களில் நல்ல தசாபுக்திகள் நடக்கிறது என்றால் நிச்சயம் திருமணம் ஆகிவிடும் .ஜாதகத்தில் களத்திர தோஷம் புத்திர தோஷம் இவற்றையும் தனியாக கவனிக்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் திருமணம் ஆகக்கூடிய காலகட்டங்கள்.

1. லக்னத்திற்கோ ,ராசிக்கோ ஏழாம் அதிபதியின் திசை,புத்தி நடப்பில் இருந்தால் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும்.(மற்ற நிலையையும் கவனிக்க வேண்டும்)

2.சுக்கிரன் ,லக்னத்திற்கோ ,
ராசிக்கோ தொடர்பு கொண்டு அத்துடன் ஏழாம் அதிபதியின் சம்பந்தம் பெரும் காலகட்டங்களில் நிச்சயமாக திருமணம் நடைபெறும்.

3. சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்த திசா ,புக்திக் காலங்களில் திருமணம் நடைபெறும்.

4. 7க்குடைய நட்சத்திர அதிபதியின் சாரம் வாங்கிய கிரகத்தின் காலங்களில் திருமணம் நடைபெறும்.

5.சுக்கிரனோடடு இணைந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களிலும் திருமணம் நடைபெறும் அல்லது சுக்ர வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசா புத்தி காலத்தில் திருமணம் நடைபெறும்.

6. ராகு-கேதுக்கள் ஏழாம் அதிபதியின் நட்சத்திர சாரம் அல்லது சுக்கிரனின் சாரம் வாங்கிய காலகட்டங்களிலும் ராகு ,கேதுவே திருமணத்தை எடுத்துச் செய்யும்.

7. இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம் என்பதால் திருமணத்திற்குப் பிறகு அவருடைய ஜாதகத்தில் குடும்பம் அமைய வேண்டும் என்ற அமைப்பு இருந்தாலும், அந்த காலகட்டங்களில் இரண்டாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்த கிரகத்தின் தசா ,புக்தி நடைபெறும் காலங்களிலும் நிச்சயம் திருமணம் நடைபெறும்.

8் குழந்தை கிடைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அந்த காலகட்டங்களிலும் திருமணம் ஆகும் அதாவது ஐந்தாம் அதிபதியின் தசா புக்தி காலங்களிலும் திருமணமாகும்.

மேற்சொன்ன விதிகள் ஒரு ஜாதகத்திலே 200% கண்டிப்பாக பொருந்தும் .தாராளமாக நீங்கள் உங்களுடைய சுய ஜாதகத்தையோ அல்லது மற்றவர்களுடைய ஜாதகத்தையோ ஆய்வு செய்து கொள்ளலாம். அந்த காலகட்டங்களில் தான் திருமணம் நடந்திருக்கும்.

இதைத் தவிர்த்து வேறு காலங்களில் அவருக்கு உறுதியாக திருமணம் நடைபெறவே நடைபெறாது.

இந்த காலகட்டங்களில் குரு ,குரு பார்வை இரண்டாம் இடத்திற்கோ,ஏழாம் இடத்திற்கோ கிடைத்தால் நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும் .

அது போல் குருவின் பார்வை இரண்டாம் இடத்திற்கு ஏழாம் இடத்திற்கு, ஏழாம் அதிபதிக்கு ,சுக்கிரனுக்கு கிடைத்தால் நிச்சயம் திருமணம் நடைபெறும்.

ஜாதகத்தில் களத்திர தோஷம் இருப்பின் எந்த கிரகத்தால் அந்த களத்திர தோஷம் உண்டாகிறது என்பதை சரியாக கணித்து அதற்கு ஏற்றபடி வழிபாடுகளை மேற்கொண்டு ,அதன் பிறகு மேற்சொன்ன விதிகளை பொருத்தி பார்த்தோமானால் ,நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும் 
ஜாதகப்படி, திருமண வயது வந்தவருக்கு சரியாக எந்த காலகட்டங்களில் திருமணம் நடக்கும்?

பொதுவாக திருமண வயதை ஒத்த ஆண் ,பெண் இருவரின் பெற்றோர்களும், ஜோதிடர்களிடம் என் பெண்ணிற்கு அல்லது மகனிற்கு திருமண யோகம் வந்து விட்டதா எனப் பொதுவாக கேட்கின்றனர்.

குரு பலம் வந்து விட்டது என டிவியில் கூறினார்கள்,பேப்பபரில் படித்தேன். திருமணம் செய்யலாமா எனக் கேட்கின்றனர்.

பொதுவாக கோட்சார குரு 2 ,5 ,7, 9 ,11 இடங்களில் வரும்போது திருமணம் நடக்கும் என பொதுவாக கூறப்படுகிறது .இது ஓரளவு உண்மைதான் என்றாலும் முற்றிலும் உண்மை அல்ல.

30 வயதைத் தாண்டிய முதிர் கன்னிகளுக்கு பலமுறை குரு மேற்சொன்ன இடங்களில் வந்து சென்றிருக்கும் .அந்த காலங்களில் திருமணம் நடந்தா விட்டது? இல்லையே ஏன்?

களத்திர தோஷம் பெற்ற ஜாதகருக்கு குரு பகவான் பலமுறை அந்த இடத்திற்கு வந்து சென்றாலும் திருமணம் ஆகாது.

திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதைப் பற்றியே இப்பதிவு.

ஒரு திருமணம் சார்ந்து என்னென்ன விஷயங்கள் நடைபெறும் என்பதை புரிந்து கொண்டால் ,திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதை எளிதாக சொல்லி விடலாம்.

திருமணத்தின் முதல் பகுதி இருமனம் இணையும் காதல். காதல் என்பது இருவரும் மனமொத்த ஈர்ப்பு நிலையை குறிக்கும் .

வெளிப்படையாக எடுத்துக் கொண்டால் நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து அந்த மணப் பெண்ணும் , மணப்பையனும் விடிய விடிய உட்கார்ந்து மெசேஜ் அனுப்புவது,பேசுவது என காதல் ஆரம்பமாகிவிடுகிறது.

இருவருக்கும் இடையில் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு (காதல்)உண்டாகிறது.

அதை தொடர்ந்து திருமணம் நடைபெறுகிறது என வைத்து கொள்வோம்.

காதலின் முடிவு திருமணம். திருமணத்தின் முடிவு தாம்பத்தியம்.தாம்பத்யத்தின் முடிவு குழந்தை பெறுதல். குழந்தை பெற்று குடும்பம் அமைவது.இந்த அமைப்பு அடுத்தடுத்து அவருடைய ஜாதகத்தில் நிகழக்கூடிய அமைப்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

குறைந்தபட்சம் இருவருக்கும் காதல் .காதல் சார்ந்த திருமணம் .திருமணம் சார்ந்த உடல் இன்பத்தை பெறுகின்ற இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒருசேர நடைபெற வேண்டுமென்றால் சுக்கிரன், ஜாதகத்தில் அந்த நேரத்தில் லக்னம் லக்னாதிபதியோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு பெற வேண்டும்.

குழந்தைப்பேறு என்பது இருவருடைய ஐந்தாம் அதிபதி சார்ந்தது என்பதால் அதையும் இங்கே போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்றால் சுக்கிரன் ஜாதகத்தில் லக்னம் ,லக்னாதிபதி யோடு தொடர்பு கொள்ளும் நேரத்தில் நிச்சயமாக திருமணம் நடைபெறும். அந்த காலகட்டங்களில் நல்ல தசாபுக்திகள் நடக்கிறது என்றால் நிச்சயம் திருமணம் ஆகிவிடும் .ஜாதகத்தில் களத்திர தோஷம் புத்திர தோஷம் இவற்றையும் தனியாக கவனிக்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் திருமணம் ஆகக்கூடிய காலகட்டங்கள்.

1. லக்னத்திற்கோ ,ராசிக்கோ ஏழாம் அதிபதியின் திசை,புத்தி நடப்பில் இருந்தால் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும்.(மற்ற நிலையையும் கவனிக்க வேண்டும்)

2.சுக்கிரன் ,லக்னத்திற்கோ ,
ராசிக்கோ தொடர்பு கொண்டு அத்துடன் ஏழாம் அதிபதியின் சம்பந்தம் பெரும் காலகட்டங்களில் நிச்சயமாக திருமணம் நடைபெறும்.

3. சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்த திசா ,புக்திக் காலங்களில் திருமணம் நடைபெறும்.

4. 7க்குடைய நட்சத்திர அதிபதியின் சாரம் வாங்கிய கிரகத்தின் காலங்களில் திருமணம் நடைபெறும்.

5.சுக்கிரனோடடு இணைந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களிலும் திருமணம் நடைபெறும் அல்லது சுக்ர வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசா புத்தி காலத்தில் திருமணம் நடைபெறும்.

6. ராகு-கேதுக்கள் ஏழாம் அதிபதியின் நட்சத்திர சாரம் அல்லது சுக்கிரனின் சாரம் வாங்கிய காலகட்டங்களிலும் ராகு ,கேதுவே திருமணத்தை எடுத்துச் செய்யும்.

7. இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம் என்பதால் திருமணத்திற்குப் பிறகு அவருடைய ஜாதகத்தில் குடும்பம் அமைய வேண்டும் என்ற அமைப்பு இருந்தாலும், அந்த காலகட்டங்களில் இரண்டாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்த கிரகத்தின் தசா ,புக்தி நடைபெறும் காலங்களிலும் நிச்சயம் திருமணம் நடைபெறும்.

8் குழந்தை கிடைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அந்த காலகட்டங்களிலும் திருமணம் ஆகும் அதாவது ஐந்தாம் அதிபதியின் தசா புக்தி காலங்களிலும் திருமணமாகும்.

மேற்சொன்ன விதிகள் ஒரு ஜாதகத்திலே 200% கண்டிப்பாக பொருந்தும் .தாராளமாக நீங்கள் உங்களுடைய சுய ஜாதகத்தையோ அல்லது மற்றவர்களுடைய ஜாதகத்தையோ ஆய்வு செய்து கொள்ளலாம். அந்த காலகட்டங்களில் தான் திருமணம் நடந்திருக்கும்.

இதைத் தவிர்த்து வேறு காலங்களில் அவருக்கு உறுதியாக திருமணம் நடைபெறவே நடைபெறாது.

இந்த காலகட்டங்களில் குரு ,குரு பார்வை இரண்டாம் இடத்திற்கோ,ஏழாம் இடத்திற்கோ கிடைத்தால் நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும் .

அது போல் குருவின் பார்வை இரண்டாம் இடத்திற்கு ஏழாம் இடத்திற்கு, ஏழாம் அதிபதிக்கு ,சுக்கிரனுக்கு கிடைத்தால் நிச்சயம் திருமணம் நடைபெறும்.

ஜாதகத்தில் களத்திர தோஷம் இருப்பின் எந்த கிரகத்தால் அந்த களத்திர தோஷம் உண்டாகிறது என்பதை சரியாக கணித்து அதற்கு ஏற்றபடி வழிபாடுகளை மேற்கொண்டு ,அதன் பிறகு மேற்சொன்ன விதிகளை பொருத்தி பார்த்தோமானால் ,நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும் 
அவருடைய ஜாதகத்தில் துலா லக்னமாகி லக்னத்தில் சனி உச்சமாகி இரண்டு மற்றும் ஏழாம் பாவாதிபதியான செவ்வாயுடன் சேர்க்கை பெற்று ஏழாம் வீட்டை பார்ப்பது அவருக்குப் பல திருமணங்களைத் தந்தது எனலாம். குரு சுக்கிர சேர்க்கை, சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை ஆகியவை பல பெண்களை காதலிக்கும் அமைப்பை ஏற்படுத்துகிறது.

ஜாதகப்படி, திருமண வயது வந்தவருக்கு சரியாக எந்த காலகட்டங்களில் திருமணம் நடக்கும்?

பொதுவாக திருமண வயதை ஒத்த ஆண் ,பெண் இருவரின் பெற்றோர்களும், ஜோதிடர்களிடம் என் பெண்ணிற்கு அல்லது மகனிற்கு திருமண யோகம் வந்து விட்டதா எனப் பொதுவாக கேட்கின்றனர்.

குரு பலம் வந்து விட்டது என டிவியில் கூறினார்கள்,பேப்பபரில் படித்தேன். திருமணம் செய்யலாமா எனக் கேட்கின்றனர்.

பொதுவாக கோட்சார குரு 2 ,5 ,7, 9 ,11 இடங்களில் வரும்போது திருமணம் நடக்கும் என பொதுவாக கூறப்படுகிறது .இது ஓரளவு உண்மைதான் என்றாலும் முற்றிலும் உண்மை அல்ல.

30 வயதைத் தாண்டிய முதிர் கன்னிகளுக்கு பலமுறை குரு மேற்சொன்ன இடங்களில் வந்து சென்றிருக்கும் .அந்த காலங்களில் திருமணம் நடந்தா விட்டது? இல்லையே ஏன்?

களத்திர தோஷம் பெற்ற ஜாதகருக்கு குரு பகவான் பலமுறை அந்த இடத்திற்கு வந்து சென்றாலும் திருமணம் ஆகாது.

திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதைப் பற்றியே இப்பதிவு.

ஒரு திருமணம் சார்ந்து என்னென்ன விஷயங்கள் நடைபெறும் என்பதை புரிந்து கொண்டால் ,திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதை எளிதாக சொல்லி விடலாம்.

திருமணத்தின் முதல் பகுதி இருமனம் இணையும் காதல். காதல் என்பது இருவரும் மனமொத்த ஈர்ப்பு நிலையை குறிக்கும் .

வெளிப்படையாக எடுத்துக் கொண்டால் நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து அந்த மணப் பெண்ணும் , மணப்பையனும் விடிய விடிய உட்கார்ந்து மெசேஜ் அனுப்புவது,பேசுவது என காதல் ஆரம்பமாகிவிடுகிறது.

இருவருக்கும் இடையில் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு (காதல்)உண்டாகிறது.

அதை தொடர்ந்து திருமணம் நடைபெறுகிறது என வைத்து கொள்வோம்.

காதலின் முடிவு திருமணம். திருமணத்தின் முடிவு தாம்பத்தியம்.தாம்பத்யத்தின் முடிவு குழந்தை பெறுதல். குழந்தை பெற்று குடும்பம் அமைவது.இந்த அமைப்பு அடுத்தடுத்து அவருடைய ஜாதகத்தில் நிகழக்கூடிய அமைப்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

குறைந்தபட்சம் இருவருக்கும் காதல் .காதல் சார்ந்த திருமணம் .திருமணம் சார்ந்த உடல் இன்பத்தை பெறுகின்ற இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒருசேர நடைபெற வேண்டுமென்றால் சுக்கிரன், ஜாதகத்தில் அந்த நேரத்தில் லக்னம் லக்னாதிபதியோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு பெற வேண்டும்.

குழந்தைப்பேறு என்பது இருவருடைய ஐந்தாம் அதிபதி சார்ந்தது என்பதால் அதையும் இங்கே போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்றால் சுக்கிரன் ஜாதகத்தில் லக்னம் ,லக்னாதிபதி யோடு தொடர்பு கொள்ளும் நேரத்தில் நிச்சயமாக திருமணம் நடைபெறும். அந்த காலகட்டங்களில் நல்ல தசாபுக்திகள் நடக்கிறது என்றால் நிச்சயம் திருமணம் ஆகிவிடும் .ஜாதகத்தில் களத்திர தோஷம் புத்திர தோஷம் இவற்றையும் தனியாக கவனிக்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் திருமணம் ஆகக்கூடிய காலகட்டங்கள்.

1. லக்னத்திற்கோ ,ராசிக்கோ ஏழாம் அதிபதியின் திசை,புத்தி நடப்பில் இருந்தால் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும்.(மற்ற நிலையையும் கவனிக்க வேண்டும்)

2.சுக்கிரன் ,லக்னத்திற்கோ ,
ராசிக்கோ தொடர்பு கொண்டு அத்துடன் ஏழாம் அதிபதியின் சம்பந்தம் பெரும் காலகட்டங்களில் நிச்சயமாக திருமணம் நடைபெறும்.

3. சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்த திசா ,புக்திக் காலங்களில் திருமணம் நடைபெறும்.

4. 7க்குடைய நட்சத்திர அதிபதியின் சாரம் வாங்கிய கிரகத்தின் காலங்களில் திருமணம் நடைபெறும்.

5.சுக்கிரனோடடு இணைந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களிலும் திருமணம் நடைபெறும் அல்லது சுக்ர வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசா புத்தி காலத்தில் திருமணம் நடைபெறும்.

6. ராகு-கேதுக்கள் ஏழாம் அதிபதியின் நட்சத்திர சாரம் அல்லது சுக்கிரனின் சாரம் வாங்கிய காலகட்டங்களிலும் ராகு ,கேதுவே திருமணத்தை எடுத்துச் செய்யும்.

7. இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம் என்பதால் திருமணத்திற்குப் பிறகு அவருடைய ஜாதகத்தில் குடும்பம் அமைய வேண்டும் என்ற அமைப்பு இருந்தாலும், அந்த காலகட்டங்களில் இரண்டாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்த கிரகத்தின் தசா ,புக்தி நடைபெறும் காலங்களிலும் நிச்சயம் திருமணம் நடைபெறும்.

8் குழந்தை கிடைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அந்த காலகட்டங்களிலும் திருமணம் ஆகும் அதாவது ஐந்தாம் அதிபதியின் தசா புக்தி காலங்களிலும் திருமணமாகும்.

மேற்சொன்ன விதிகள் ஒரு ஜாதகத்திலே 200% கண்டிப்பாக பொருந்தும் .தாராளமாக நீங்கள் உங்களுடைய சுய ஜாதகத்தையோ அல்லது மற்றவர்களுடைய ஜாதகத்தையோ ஆய்வு செய்து கொள்ளலாம். அந்த காலகட்டங்களில் தான் திருமணம் நடந்திருக்கும்.

இதைத் தவிர்த்து வேறு காலங்களில் அவருக்கு உறுதியாக திருமணம் நடைபெறவே நடைபெறாது.

இந்த காலகட்டங்களில் குரு ,குரு பார்வை இரண்டாம் இடத்திற்கோ,ஏழாம் இடத்திற்கோ கிடைத்தால் நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும் .

அது போல் குருவின் பார்வை இரண்டாம் இடத்திற்கு ஏழாம் இடத்திற்கு, ஏழாம் அதிபதிக்கு ,சுக்கிரனுக்கு கிடைத்தால் நிச்சயம் திருமணம் நடைபெறும்.

ஜாதகத்தில் களத்திர தோஷம் இருப்பின் எந்த கிரகத்தால் அந்த களத்திர தோஷம் உண்டாகிறது என்பதை சரியாக கணித்து அதற்கு ஏற்றபடி வழிபாடுகளை மேற்கொண்டு ,அதன் பிறகு மேற்சொன்ன விதிகளை பொருத்தி பார்த்தோமானால் ,நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும் 

——————————————————————————————————

ஆண் தன்னைவிட ஓரிரண்டு வயது மூத்த பெண்ணை மணக்கலாமா- ஜோதிடம் என்ன சொல்கிறது? #Astrology

ஜாதகக் கட்டத்தில் சந்திரன் நிற்கும் இடத்தை ராசி என்று சொல்வார்கள். சந்திரன்தான் ஒருவருடைய உடல் அமைப்பை அழகை தீர்மானிக்கக் கூடிய கிரகம். இளமையைக் குறிக்கக்கூடிய கிரகம். புதன் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சியாகவோ உச்சம் பெற்றோ இருந்தால், தேஜஸ்ஸாக இருப்பார். சுக்கிரன், ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால், அவர் கூட்டத்தில் தனித்துக் காணப்படுபவராக இருப்பார். நல்ல ஆளுமைப் பண்புமிக்கவராக இருப்பார். 

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும், லக்னத்திலிருந்து 7-ம் இடம், 8-ம் இடம், அவர்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையைப் பற்றி குறிக்கும்.

 திருமணத்துக்குப் பெண் பார்க்கும்போது ஆண்களின் ஜாதகத்தில் ஏழாமிடத்தில், எட்டாமிடத்தில் சனி பகவான் இருந்தால், தன்னைவிட வயதான பெண்ணை மணக்க வேண்டி வரும். அதுதான் சாஸ்திர விதி. சனிபகவான் முதுமை, மூப்பு இவற்றுக்குக் காரணகர்த்தாவாக இருப்பதுதான் இதற்குக் காரணம். 

https://youtube.com/watch?v=y4Uf5FBj7oc%3Fautoplay%3D0%26enablejsapi%3D1%26origin%3Dhttps%253A%252F%252Fwww.vikatan.com%26widgetid%3D1

7-ம் இடத்துக்கு உரிய கிரகம் சூரியனாகவோ, செவ்வாயாகவோ இருந்து, சனியின் பார்வை பட்டால், அல்லது இவர்களை 7-ம் இடத்து சனிபகவான் பார்த்தாலும், தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணைத்தான் மணக்க வேண்டி வரும்.

ஆனால், இதை நிறைய பெற்றோர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ‘அது எப்படிங்க? பையனைவிட வயது குறைவாக உள்ள பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணணும். அப்போதுதானே பையனுக்கு வாழ்க்கை நல்லவிதமா அமையும்’ என்று வாதிடுவார்கள். ஆனால், அந்தப் பையனோட ஜாதகத்தை எடுத்துப் பார்த்தோம்னா அவங்க ஜாதகத்துல சனிபகவான் ஏழாமிடத்தைப் பார்ப்பவராகவோ ஏழாமிடத்தில் இருப்பவராகவோ இருப்பார். இவர்களுக்கு வயது மூத்த பெண்தான் அமையும்.

இந்த ஜோதிட விதியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அதை விட்டுட்டு ‘அந்தப்பொண்ணுக்கு வயசு ஜாஸ்தி. அதனால அந்தப் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டோம்’னு சொல்லக் கூடாது. எல்லோருக்கும் இது மாதிரி அமைப்பு இருக்காது. விதிவிலக்காக சிலருக்கு இருக்கும். எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டல்லவா? மணப்பெண் மாப்பிள்ளையைவிட இரண்டொருவயது கூடுதலாக உள்ளவரென்றால் தவறில்லை. அதைவிட அதிகமான வயது என்றால் வேறு இடம்பார்க்கலாம்.

சனிபகவான் ஏழாமிடம் எட்டாமிடம் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மட்டும்தான் இப்படி வயது மூப்புள்ள பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டியது வரும். அதனால், இது ஒன்றும் தவறு அல்ல. ஜாதகம் பொருந்தி வந்தால், பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்திருந்தால், தாராளமாகத் திருமணம் செய்யலாம். எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை” என்று கூறினார்.

Comments are closed.

© 2020 Spirituality