குரு இல்லாமல் வாழ்க்கை முழுமை பெறாது

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

குரு இல்லாமல் வாழ்க்கை முழுமை பெறாது. குருவே அனைத்தையும் கரைத்து நல்வழி படுத்துவார். வாழ்க வாழ்க என்று குருவை மனதிற்குள் வாழ்த்துங்கள். குருவே திருவருளாள் உங்களை காப்பாற்ற உள்ளிருந்து வாழ்த்துவார். வாழ்க குருவே வாழ்க!

Comments are closed.

© 2020 Spirituality